வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள ராணுவ முகாமின் மீது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 ராணுவத்தினர் உள்பட 5 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.