பாகிஸ்தானில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசர நிலையை ரத்து செய்வதற்கான உத்தரவை அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இன்று மதியம் 1 மணிக்கு பிறப்பிப்பார் என்று அரசு தலைமை வழக்கறிஞர் மாலிக் கையூம் தெரிவித்துள்ளார்.