இந்திய உரிமை முன்னணி (ஹின்ட்ராஃப்) அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார் உட்பட ஐந்து பேரை மலேசிய அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளது.