ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய் எரிவாயுத் திட்டத்தின் விதிமுறைகளை இந்தியா ஏற்காவிட்டாலும், ஈரானிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்வதற்கான பேச்சு தொடர்ந்து நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.