மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் நடத்திய பேரணிக்குத் தலைமை தாங்கிய ஹிந்து உரிமைகள் போராட்டக் குழுவின் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.