பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஊழல் நிறைந்ததாகவும், ஒரு தலைபட்சமாகச் செயல்படுவதாகவும் உள்ளது என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குற்றம்சாற்றி உள்ளார்.