அமெரிக்காவில் உள்ள தேவாலயங்களின் அருகில் நடந்த 2 துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில், துப்பாக்கி ஏந்திய மர்ம ஆள் ஒருவன் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.