அதிகமான பொருளாதாரச் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய தாக்குதல் திட்டங்களை பயங்கரவாதிகள் கையாளக் கூடும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எச்சரித்துள்ளார்.