மலேசியாவில் இந்தியர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா தலையிட வேண்டும் என்று இந்து உரிமைகள் பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.