இலங்கையில் அபிமானபுரம் பகுதியில் பொதுமக்கள் சென்ற பேருந்து கண்ணிவெடியில் சிக்கியதில் 15 பேர் பலியாயினர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர்.