இலங்கையில் நேற்று நடந்த மோதலில் ராணுவத்தினர் 7 பேரும், விடுதலைப் புலிகள் 42 பேரும் கொல்லப்பட்டு உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.