பாதுகாப்புக் காரணங்களின்பேரில் நேற்று ஒரே நாளில் சிறிலங்காதலைநகர் கொழும்பிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வசிக்கும் 3,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறிலங்கா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.