பாகிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகளும் காரணம் என்று அந்நாட்டு அதிபர் முஷாரஃப் குற்றம்சாற்றியுள்ளார்.