பயங்கரவாதத்திற்கு எதிராக பரந்த மனப்பான்மையுடன் தொடர்ச்சியாகப் போராடுவதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்திய - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.