சிறிலங்கா தலைநகர் கொழும்புவில் 17 பலியாவதற்கும், 37 பேர் படுகாயமடைவதற்கும் காரணமான இரட்டை தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.