பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் பிரகடனம் செய்துள்ள அவசர நிலையால் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் அந்நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்று யுனஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது.