பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்கள், ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகள் ஆகியவற்றில் பதுங்கியுள்ள தாலிபான்களுக்கு எதிரான போர் பொதுத் தேர்தலுக்குள் முடிந்துவிடும் என்று அந்நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.