பாகிஸ்தானில் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகளில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட தாலிபான்களும் 2 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.