பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இன்று கார்களில் வந்த 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.