''அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தனது ராணுவத் தளபதி பதவியைவிட்டு விலகி, அவசர நிலையையும் கைவிட்டால்தான் பொதுத் தேர்தலை வெளிப்படையாக நடத்த முடியும்'' என்று அமெரிக்கா அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.