''பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியில் இருந்துகொண்டே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டது செல்லும்'' என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.