சவுதி அரேபியாவில் நடந்த எரிவாயு குழாய் வெடிவிபத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 பேர் இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.