கிழக்கு சவுதி அரேபியாவில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 28 பேர் பலியானார்கள். இதில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.