இலங்கை மன்னார் பகுதிகளில் சிறிலங்கா ராணுவத்தினர் முறைகேடாக நடத்திவரும் ஏவுகணைத் தாக்குதல்களினால் 22,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.