வங்கக்கடலில் உருவான பயங்கரப் புயல் கரையைக் கடந்தபோது வங்கதேசத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.