இலங்கையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் யானைகளைப் பாதுகாத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.