பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் இன்று காலை அவசர நிலையைக் கண்டித்து நடைபெற இருந்த பேரணியை தொடங்கி வைக்க செல்லும் முன்பு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.