இலங்கை அனுராதபுரம் விமானப் படைதளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 26 விமானங்கள் சேதமடைந்துள்ளன என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.