''பாகிஸ்தானில் இன்னும் ஒரு ஆண்டிற்குப் பொதுத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பில்லை''என்று அரசின் மூத்த வழக்கறிஞர் சையது சரிஃபுதீன் பிர்ஷாதா தெரிவித்துள்ளார்.