''இலங்கையில் அமைதியை ஏற்படுத்தக் கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் தமிழ்ச்செல்வன் முக்கியப் பங்கு வகித்தார்'' என்று இலங்கைக்கான நார்வே சிறப்புத் தூதர் ஜான் ஹன்சன் பெளவர் தெரிவித்துள்ளார்.