பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் பிரகடனம் செய்துள்ள அவசரநிலையின் விளைவாக, அங்குள்ள அணுகுண்டுகள் பயங்கரவாதிகளிடம் சிக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.