''தமிழ்செல்வன் மீதான தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு விழுந்த அடி'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.