பாகிஸ்தானில் அதிபர் முஷரப் நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.