பாகிஸ்தானில் விமானப் படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.