இலங்கையில் முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்கா விமானப் படை விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் பயிற்சி தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.