தாவரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது, மூன்றாம் உலக நாடுகளில் உணவு உற்பத்தி குறைவதற்கு காரணமாகிவிடும் என்று ஐரோப்பிய சமூக அமைப்புகள் கூறியுள்ளன.