இலங்கை இனப் பிரச்சனைக்கு சிறிலங்கா அரசின் கொள்கைகளின்படி விரைவில் அரசியல் தீர்வு உருவாக்கப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.