பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகியவற்றில் 11 மனிதவெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளனர் என்றும், அவர்கள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.