பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடவில்லை என்றால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.