வடக்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களைச் சீரமைக்கவும், புதுப்பிக்கவும் 6,00,000 டாலர் நிதியுதவி செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.