பாக்கிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் அருகில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.