நாடு முழுவதும் ராணுவ ஆட்சியைக் கொண்டுவர சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்புகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.