சம்ஜவ்தா விரைவு ரயிலில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக இதுவரை இந்தியா எந்தத் தகவலையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் குற்றம் சாற்றியுள்ளது.