நைஜீரியாவில் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.