பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மனித வெடிகுண்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்று வந்துள்ள தகவலின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.