தற்கொலைபடை தாக்குதலில் இருந்து தப்பிய முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு அனுதாப அலை ஏதும் இல்லை என்றும், அவருக்கு பொதுத் தேர்தலில் வெற்றி கிடைக்காது என்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.