தானோ அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களோ தாக்கப்பட்டால், பெனாசீர் புட்டோ மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் இசாஷ் உல்ஹக் எச்சரித்துள்ளார்.