பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வருகிற நவம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.