விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா அரசு அதிக முன்னுரிமை அளிக்கும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜ பக்ச கூறியுள்ளார்.