விடுதலைப் புலிகளின் தோல்வியைப் பொறுத்து மக்களின் விடுதலை உள்ளது. அதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தீவிரமாகச் செயல்படுவோம் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.